அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (8.3.2024 – வெள்ளிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் …

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா Read More

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின்  இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி  படத்திற்கு மலர்தூவி …

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ். Read More

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக்கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச்சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைநடத்தினார்கள்.இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் …

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம் Read More

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் திட்டம், அதற்கு திமுகவினர் தங்களது கட்சிசின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல். திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் திமுகவினர் நாசம் செய்து விட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகி இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர் …

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார் Read More

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள் வரும்போது மத்திய குழு வருவது என்பது வாடிக்கையான ஒன்று. இந்த புயலால் பாதிக்கப்பட்டது அனைத்து தரப்பு மக்களும்தான். சென்னையை சுற்றியுள்ள விவசாயிகள், மீனவர்கள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில்இந்த …

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். Read More

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னை – வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் ‘மிக்ஜாம்‘ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் M.L.A., ஆறுதல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான …

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் Read More

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கழக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( இன்று)  எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம்நடைபெறவுள்ள சூழலில் என்னால், …

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை  விமர்சனம் செய்த அண்ணாமலையை கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார்தலைமையில் நடைபெற்ற மாவட்ட  செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஅதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு …

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார்

திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ்சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்என்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். தமிழகத்தில் …

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார் Read More

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது.

ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர்  எடப்பாடி அவர்கள் தலைமையில்  மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 மாவட்டங்களில்  கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை  ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல …

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. Read More