சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கழக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( இன்று)  எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம்நடைபெறவுள்ள சூழலில் என்னால், …

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை  விமர்சனம் செய்த அண்ணாமலையை கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார்தலைமையில் நடைபெற்ற மாவட்ட  செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஅதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு …

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார்

திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ்சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்என்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். தமிழகத்தில் …

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார் Read More

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது.

ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர்  எடப்பாடி அவர்கள் தலைமையில்  மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 மாவட்டங்களில்  கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை  ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல …

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. Read More

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி.

வருகின்ற 30ந் தேதி அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். ஐயா தேவர்ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகுஎடப்பாடியார் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை …

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி. Read More

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார்

புரட்சித்தலைவர் கட்சி ஆரமிக்கும்போதுகூட சொன்னார்கள்.புரட்சித்தலைவர் படம் எப்படி 100 நாட்கள்ஓடியதே அதுபோல 100 நாட்கள் கடந்த பின்னர் கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால்புரட்சித்தலைவர் எனக்குப் பின்னாலும் ஆயிரம் ஆண்டுகள் கழகம் நிலைக்கும், தழைக்கும் வளரும், ஓங்கும் ஆலமரம் போல என்றார். இன்றைக்கு எல்லோருக்கும் நிழல் …

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார் Read More

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Read More

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 …

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம் Read More