இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்தது உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க குழு அமைக்கவும் முடிவு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த …

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்தது உச்சநீதிமன்றம் Read More

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம்

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க சார்பற்ற,சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக …

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம் Read More

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா வைரஸ் பரவல், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரும்  அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசும், யூபிஎஸ்சி தேர்வாணையமும் …

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் …

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Read More