பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார்

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியத்திற்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் நடந்ததால் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது …

பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார் Read More