எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

“எமது கனடிய தமிழர்  வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டுவருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த தேர்தலின் மூலம்  ஆர்வத்தோடு பணியாற்றக்கூடியதகுதியானவர்கள் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனாலேயே தொடர்ச்சியாக எமது சம்மேளனம்  வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இதனால் அங்கத்தவர்களுக்கும் கனடிய தமிழ்ச் …

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024.

கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும். கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ்மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த சனிக்கிழமை 30-03-2024 அன்று ஈற்றோபிக்கோ நகரில் அமைந்துள்ள கிப்ளிங்க வடக்கும் சன சமூக நிலைய மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது. …

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. Read More

கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுக்கான  இவ்வருடத்தின் விருதுகளைப் பெற்ற ‘கனடா உதயன்’ நண்பர்களாம், தொழிலதிபர் திரு  தேவதாஸ் சண்முகலிங்கம் (தாஸ்) மற்றும் மொன்றியால் எழுத்தாளர் வீணைமைந்தன்  சண்முகராஜா ஆகியோர்.

வெள்ளிக்கிழமை 15ம் திகதி கனடாவின் ரொறன்ரோ மாநகரில் அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற கனடியபல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுகள் மற்றும் பத்திரிகைத்துறை ஆசிரியர்ஆகியோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத்தின் தலைவர் திரு தோமஸ் சாரஸ் அவர்கள் …

கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சமூக சேவையாளர்களுக்கான  இவ்வருடத்தின் விருதுகளைப் பெற்ற ‘கனடா உதயன்’ நண்பர்களாம், தொழிலதிபர் திரு  தேவதாஸ் சண்முகலிங்கம் (தாஸ்) மற்றும் மொன்றியால் எழுத்தாளர் வீணைமைந்தன்  சண்முகராஜா ஆகியோர். Read More

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில்  தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும்.  உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான,   உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். …

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும்அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக …

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார்.

கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′  22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. …

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். Read More

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்

“இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்து கல்வி கற்று பேராதனைப் பல்கலைகழகத்தில் புகுந்து அன்று தொடக்கம் கல்வியிலும் கலைப் பண்பாட்டு த்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். …

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் Read More

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர்

கனடிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்திய ‘தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு வந்திருக்கும் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தை ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் அவர்களது கலைக் கூடத்தின் இன்று இரவு 03-09-2023 …

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் Read More

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா …

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது Read More