50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில்  தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும்.  உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான,   உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். …

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும்அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக …

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார்.

கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′  22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. …

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். Read More

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்

“இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்து கல்வி கற்று பேராதனைப் பல்கலைகழகத்தில் புகுந்து அன்று தொடக்கம் கல்வியிலும் கலைப் பண்பாட்டு த்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். …

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் Read More

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர்

கனடிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்திய ‘தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு வந்திருக்கும் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தை ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் அவர்களது கலைக் கூடத்தின் இன்று இரவு 03-09-2023 …

இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் Read More

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா …

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது Read More

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு

கனடா நாட்டில் வெளியாகும் பொன்விழா கண்ட ‘உதயன்’ வார இதழின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான லோகேந்திரலிங்கம் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழ் இலக்கிய பெருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துளார். அவர்களை சென்னை விமானநிலையத்தில் பெரும்புலவர் கவிக்கோ சேதுராமன் …

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு Read More

இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்

உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும்தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகியவிமல் சொக்கநாதன் அவர்கள் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை அனைவரோடும்பகிர்ந்து கொள்கின்றோம். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை …

இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம் Read More

தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர்

கனடா வாழ் பன்முகக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் சென்னையில்  இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் மூழ்கியுள்ள இயக்குனர் வினோத் ராஜேந்திரன் தலைமையிலான ‘FINDER’  திரைப்படத்தயாரிப்பு குழுவினரை கனடா உதயன் குழுவினர்  நேரடியாகச் சந்தித்து அங்கு இடம்பெறும் படப்பிடிப்பு மற்றும்எடிட்டிங் தொடர்பான விடயங்களை கண்டும் …

தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் Read More

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் “உதயன்” தமிழ் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம். தனது துணைவியாருடன் குறுகியகால சுற்றுப் பயணமாக தழிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளார். அவர்களை பிரபல மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் திரு. …

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு Read More