பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை …

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் …

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது Read More

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு

எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த அமரர் ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த …

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு

ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்குஅறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமானHon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்‘ நிகழ்வு 18-01-2024 வியாழக்கிழமையன்றுமாலை ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி …

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு Read More

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கனடாவில் மறைந்த ‘கெப்டன்‘ விஜயகாந்த்‘ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக  கடந்த13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத்தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்‘ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றிதெரிவிக்கும்‘ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா–ஸ்காபுறோ …

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு Read More

கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி  நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவத்தில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் மற்றும் அலுவலக நிர்வாக உதவியாளர் பிரதீபன் ஆகியோர் அழைக்கப்பெற்ற விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாகாண ஆளுனர் Edith …

கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம் Read More

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது.

உலகெங்கும் வாழும் இளைய தலைமுறை இசை ரசிகர்களை தனது காந்தக் குரலால் கவர்ந்து தொடர்ந்தும்அனைவரது மனங்களில் நிறைந்துள்ள தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சிஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் உள்ள …

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது. Read More

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’

ஹவாய் தீவில் அமைந்திருக்கும் சன்மார்க்க இறைவன் ஆலயத்தைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் இன்று மாலை கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ ஒன்றை ஆற்றினார். அவரோடு இணைந்து ஹவாய் ஆலயத்திலிருந்து சற்குரு சண்முகநாத …

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ Read More

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள்

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருது   கனடாவில்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், , திரு. கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும்  …

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள் Read More

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23-08-2023  தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.    யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.  …

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Read More