மொன்றியால் தொழிலதிபர் AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு வழங்கிய 100,040.00 டாலர் காசோலையை சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப் பெற்றுக்கொண்டார்
கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் …
மொன்றியால் தொழிலதிபர் AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு வழங்கிய 100,040.00 டாலர் காசோலையை சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப் பெற்றுக்கொண்டார் Read More