அரசு மருத்துவர் ஊதியக் கோரிக்கையை ஏற்க முதல்வர் முன்வரவேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள்

கடந்த 12 ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழியில் போராடிவரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கூட செய்யாமல் மாறாக, அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரசின் போக்கைக் கண்டிக்கிறேன். கொரோனா …

அரசு மருத்துவர் ஊதியக் கோரிக்கையை ஏற்க முதல்வர் முன்வரவேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள் Read More