சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் கல்வி பாதிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- சி.சே.ராசன்

நமது மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினர் பழங்குடியினர். பொதுவாகவே அவர்கள், பரிதாபத் துக்குரிய நிலையில் இருப்பவர்கள். இந்த கொரோனா நேரத்தில் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் பழங்குடியினர் வசிக்கும் மலைகிராமப் பகுதிகளில் சமம் குடிமக்கள் இயக்கம் சார்பில் ஆய்வு …

சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் கல்வி பாதிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- சி.சே.ராசன் Read More