விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு …

விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு Read More