மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் திரு்விஸ்வநாதன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். இது  வரவேற்பிற்குரியது.  இருப்பினும் தமிழ்நாடு அரசின் பல்கலைக் …

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். Read More

தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தோழர் தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. மனுஸ்மிருதியில் சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட பகுதியினரைப் பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. மனித இனத்தை …

தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Read More