அண்ணாமலை கும் பிஜேபி கட்சிக்கும் வன்னியர்கள் வாக்குகள் தேவை இல்லையா? – விருதாம்பிகை

எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே ஆனால் இன்று …

அண்ணாமலை கும் பிஜேபி கட்சிக்கும் வன்னியர்கள் வாக்குகள் தேவை இல்லையா? – விருதாம்பிகை Read More

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் மக்களால் போராட்டம் நடத்தியது 1987 செப்டம்பர் 17 முதல் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசு 21 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. 4 வன்னியர் தியாகிகளை அடித்தே …

யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி Read More