தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாவட்டக் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன்  தலைமையில், அதிரடி …

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை Read More

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்

-தங்க முகையதீன்- —————- சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் …

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல் Read More

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது.

தங்க முகையதீன் ———— தாம்பரம். ஜன.17- சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சைஜூ தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி …

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது. Read More

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள்

தங்க முகையதீன் கடந்த 02.05.20325 அன்று விழுப்புரம்  மாவட்டத்தை செர்ந்த புகாதாரர் சேதுநாதன் என்பவர்; சென்னை பனையூரில் வசித்தவரும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை யில் அசோசியேட் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும்  அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார் …

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள் Read More