மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் …

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் Read More

8 புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு பரிசீலனை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம்உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கைமேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் கேள்விஎழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் …

8 புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு பரிசீலனை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் Read More

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ …

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்! Read More