அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More