ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார்

இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி …

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார் Read More

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்

ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை. அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த ‘நீட்’டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் …

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார் Read More

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் திரு. பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் …

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு Read More

நாங்குநேரி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 15.10.2019 அன்று திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், மூன்றடைப்பில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக் கழக வேட்பாளர் திரு. ரெட்டியார்பட்டி …

நாங்குநேரி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு Read More