ஜ.செ.க., ஏற்றத்திற்கும் ம.இ.கா.இறக்கத்திற்கும் *என்ன காரணம் ?*

*ஜ.செ.க.,* வரலாற்றைப் பார்க்கின் றேன்நான் ;       தண்ணீரில் குளித்திடினும் வியர்க்கின் றேனே ! *ம.செ.க.* சிங்கைதனை ஆளும் நாளில்         *மலேசியத்தில்* இணைந்ததுவும் இரண்டே ஆண்டில் *ம.செ.க.,* வை *நாமும்* நீக்கி விட்டோம் …

ஜ.செ.க., ஏற்றத்திற்கும் ம.இ.கா.இறக்கத்திற்கும் *என்ன காரணம் ?* Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, ‘‘திறன் காவலர்‘‘ அலைபேசி செயலி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். Read More

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் …

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் Read More

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள ” உழைக்கும் கைகள் ” படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள …

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார். Read More

இன்று (21.10.2021) காலை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ளகாவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்தஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறைதலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் …

Read More

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 22: காவல்துறை கூடுதல் இயக்குநர் எம். ரவி, இ.கா.ப., இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் டாக்டர் இதழ்யா ரவி மற்றும் டாக்டர் சித்தார்த் வெங்கடேசன் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை …

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 20: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்பாக, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகையை, ஊரக தொழில்துறை …

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்! Read More

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் …

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு! Read More

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More