புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு!

புதுடெல்லி, ஜூலை. 19: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் …

புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் …

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு! Read More

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு!

செங்கல்பட்டு, ஜூலை. 18: தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ரயில் நிலையம் செல்லுவதற்கு கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் தாம்பரம் நீதிமன்றம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளை, பொதுப்பணி துறை மற்றும் …

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு! Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.!

இராமநாதபுரம், ஜூலை. 18: இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தார்களை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி நேரில் …

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.! Read More

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்!

செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை …

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்! Read More

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்!

சென்னை 28, மே.:- தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிபேட்டை ஆர்.காந்தியை, துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா இ.ஆ.ப., மற்றும் ஆணையர் டாக்டர். பீலாராஜேஷ் இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து பேசினார்கள். உடன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். …

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்! Read More

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் …

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! Read More