மே. வங்கத்தில் 75 சதவீதம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதவில்லை; மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 1-ம் தேதி நடந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளை 75 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை. மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி …

மே. வங்கத்தில் 75 சதவீதம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதவில்லை; மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி Read More