புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி!

புதுச்சேரி 22, மே:- புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதாரராஜனிடம் வேண்டுகோள் …

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி! Read More