மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்டஅன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத்தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3,500/-, மருத்துவப்படி ரூ.500/- …

மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல் Read More

மதுரையில் புத்தக திருவிழா

மதுரை புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பங்கேற்று “இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். “இலக்கியம் என்பது நாம் அன்றாடம் பேசும் மொழியில் இருக்கிறது. நமது பழமொழிகள் கூட எதுகை …

மதுரையில் புத்தக திருவிழா Read More

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தமிழகத்தில் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் 24,250 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களது குடியிருப்பு பகுதிகளிலேயே எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு …

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார். Read More

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு விவகாரம் : வாலிபர் கைது 10 சவரன் நகை மீட்பு

மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி அவர்களின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில்ந நடை பெற்றது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்ற இந்த விழாவில் …

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு விவகாரம் : வாலிபர் கைது 10 சவரன் நகை மீட்பு Read More

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி.சுஸ்மிதா அன்புசெழியன் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். …

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” Read More

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற் கான முயற்சியின் …

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Read More

மதுரை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர்

கடந்த ஜூன் 30 ஜூலை 9 ஜூலை 16 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர்  மூன்று கடிதங்கள் எழுதினேன். அதில் கூறியது என்னவென்றால் மதுரை மற்றும் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் தமிழக …

மதுரை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் Read More

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம்

முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி …

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம் Read More