தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக …

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் Read More

தமிழ் சினிமாவில் மீண்டும் வந்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம்

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி உள்ளனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தை கருணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்தனர். 90-களில் வெளியான பல படங்களின் வெளிநாட்டு உரிமைகள் மற்றும் …

தமிழ் சினிமாவில் மீண்டும் வந்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் Read More

எழுத்தாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப் போற்றுவது ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். பண்பாட்டிற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவுரவிக்க எண்ணற்ற விருதுகள் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகின்றன. விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல. …

எழுத்தாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது

“முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!! உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல்..” மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் …

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது Read More