காலநிலை மாற்றம்: மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபாத் நகரில் நடைபெற்றது

G20 & COP 28: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், பசுமை தாயகம் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கும் நிகழ்ச்சி (05.09.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமை தாயகம் மாநில துணை …

காலநிலை மாற்றம்: மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபாத் நகரில் நடைபெற்றது Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செங்கற்பட்டு வடக்கு மாவட்டம் மடிப்பாக்கம் பகுதி கைவேலி போக்குவரத்து சிக்னல் அருகே பா.ம.க கொடி ஏற்றி மரகன்றுகள் நட்டு …

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா Read More

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம்

பசுமைத் தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் நீடித்த மேம்பாடு சார்ந்த பல்வேறு. பணிகளை மாவட்டங்கள் அளவில் ஒருங்கிணைக்கவும், பசுமைத் தாயகம் அமைப்புப் பணிகளை  முன்னெடுக்கவும், எதிர்கால பசுமைத் தாயகம் திட்டங்களை நடைமுறைப்படுத்த குரோம்பேட்டை நா.கண்ணன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், …

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம் Read More

நடிகை அமலாபால் தயாரித்து நடிக்கும் ‘கடாவர்’ படம் ஆகஸ்ட்டு 12ல் வெளியீடு

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக …

நடிகை அமலாபால் தயாரித்து நடிக்கும் ‘கடாவர்’ படம் ஆகஸ்ட்டு 12ல் வெளியீடு Read More

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் …

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன் Read More

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி

மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென் மாவட்டங் களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனை பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்தமளிக்கிறது. சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளி …

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி Read More