அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Read More

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட்வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலம்ஜெய்பூரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் இந்திய புவியியல் ஆய்வுநிறுவனத்தைச் சேர்ந்த  கிருஷ்ணகுமார், பிரக்யாபாண்டே, த்ரிபர்னா கோஷ், டெபாசிட் பட்டாச்சாரியாஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனைக்கண்டறிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் பகுதியிலிருந்துஜுராசிக் பாறாங்கற்களில் (ஏறத்தாழ 160-168 மில்லியன்ஆண்டுகள் பழமை வாய்ந்த) முதன்முறையாகஹைபோடோன்ட் வகை சுறா மீன்கண்டறியப்பட்டிருப்பதாக மூத்த புவியியல் ஆய்வுஅதிகாரி திரு கிருஷ்ண குமார் கூறினார். தற்போதுஅழிந்திருக்கும் இந்த வகை சுறா மீன்கள், ஜுராசிக்மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல் மற்றும்நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும். எனினும் ஜுராசிக் காலத்தின் மத்தியில் இந்த வகை சுறாமீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இவை முழுவதும்அழிந்தன.  ஜெய்சல்மரில்  புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதியஉயிரினத்திற்கு சொந்தமானது என்று ஆராய்ச்சிகுழுவினர் தெரிவிக்கின்றனர்.‌ இந்த உயிரினம் இந்தியத்துணை கண்டத்தில் முதன்முறையாககண்டறியப்பட்டிருப்பதுடன், ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்தைத் தொடர்ந்து இது மூன்றாவதுகண்டுபிடிப்பாகும். ஜுராசிக் காலத்தியமுதுகெலும்புடைய புதைபடிவங்கள் குறித்தஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமைல்கல்லாக அமைந்துள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு Read More

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம்.”* ரசிகர்கள் மீது *நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.

நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் …

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம்.”* ரசிகர்கள் மீது *நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். Read More

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து …

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

டீ கடையில் மணமகள் தேவை பதாகை

கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனம் திறந்த உன்னி கிருஷ்ணன், …

டீ கடையில் மணமகள் தேவை பதாகை Read More

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி …

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் Read More

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா

இந்திய தேசியக்கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா …

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா Read More

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும்

1. முற்றிலும்  வெளியே செல்லவே வேண்டாம். *குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள்* கண்டிப்பாகப் போகவே கூடாது! 2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும்போது, *இரட்டை முகமூடி* அணியவும். மற்றும் எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியைக் கழற்றவோ, தாடிக்கு மட்டும் …

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும் Read More