23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 வருடம் சிறையில் இருந்துள்ளார். 23 வருடத்தில் பெயில், பரோல் அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. சிறையில் இருந்த காலத்தில் தாய் தந்தை இறந்துள்ளனர். இந்த நிலையில் எந்த ஆதராமும் இல்லை என  குற்றமற்றவர் …

23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி Read More

தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 1 – உலகிலுள்ள 800 நடனக் கலைஞர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் தமிழன்னைக்கு தமிழால் நிகழ்த்திய கின்னஸ் சாதனை நேற்று நடைபெற்றது.  இந்திய நேரப்படி சரியாக 6.30 மாலை கலைமாமணி மதுரை இரா முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் அவரால் இயற்றப்பட்ட …

தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை Read More

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் …

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா Read More

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம்

சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள்    நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 23.07.2021 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வனிதா அகர்வால் வரவேற்புரை வழங்கினார். சென்னைப் …

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம் Read More

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட …

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து Read More

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை எலி  சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் …

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது Read More

வரலாற்றில் இன்று* *15/07/2021-வியாழன்*

70 : ரோமப் பேரரசர் டைட்டசும் அவரது ராணுவமும் ஜெருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 : முதலாம் சிலுவைப்போர் :- கிறிஸ்தவப் போர்வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர் ஜெருசலேம் கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். 1149 : திருக்கல்லறைத் தேவாலயம் ஜெருசலேமில் …

வரலாற்றில் இன்று* *15/07/2021-வியாழன்* Read More

கல்வி வளர்ச்சி நாள் – எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராசர் பிறந்த தினம் இன்று (ஜூலை 15, 1903).

காமராசர் ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் …

கல்வி வளர்ச்சி நாள் – எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராசர் பிறந்த தினம் இன்று (ஜூலை 15, 1903). Read More

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள்

பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் …

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் Read More

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். …

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Read More