திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More