சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை
சென்னை,ஜூன்.17- நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் …
சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை Read More