
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் (02.12.2023) சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனாபட்நாயக்,இஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனா …
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு Read More