பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  (10.10.2024) தேசிய தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து …

பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு Read More

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர்,இ.வ.ப., முன்னிலையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கொடியைசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வார விழாவையொட்டி கடலோரப் பகுதியில் பொதுமக்கள் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு …

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரத்தில் இன்று (27.09.2024) கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையேற்று குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து …

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., சத்துணவு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க இருந்த காலை உணவினை சாப்பிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் குழந்தைகளுக்கு அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு நாளுக்கும் உரிய உணவினை வழங்கிட வேண்டுமென …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (06.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் …

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு Read More

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தமிழ்நாடு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000ஃ-, …

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்தாபுரி ஊராட்சியில், பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், கமுதி ஊராட்சி ஒன்றியம், வங்காருபுரம் ஊராட்சியில், பெரியனைக்குளம் கண்மாய் …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், போகலூர் ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் (16.07.2024) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. போகலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்செல்லாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பரமக்குடி …

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் Read More

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் …

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் Read More

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை …

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் Read More