ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் …

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் Read More

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை …

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் Read More

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், புல்லமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த  முருகன்  சாலை விபத்தில் காயமடைந்து மரணமடைந்தார். அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., தமிழ்நாடுஅரசின் சார்பில்  (27.01.2024) …

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை Read More

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில்; (24.01.2024) வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  கோ.கோபு தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது …

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார் Read More

பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 485 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை …

பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர் Read More

பொறியியல் பதவிக்கான எழுத்து தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மற்றும் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சி தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் …

பொறியியல் பதவிக்கான எழுத்து தேர்வு Read More

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில்  (29.12.2023) தமிழ்வளர்ச்சித் துறையின்மூலம் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையேற்று விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும்தமிழ் …

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., துவக்கி வைத்தார் Read More

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சியில் (27.12.2023) மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் …

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More

முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையேற்று முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கு …

முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் (02.12.2023) சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனாபட்நாயக்,இஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனா …

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு Read More