உயர்நீதிமன்ற உத்தரவு : நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்!

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை, மூன்று ஆண்டுகளாக அர்ப்பணித்தஒப்பந்த செவிலியர்களை, கடந்த 31.12.2022 அன்று தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, காலிப்பணியிடம் 3,300 இருந்த நிலையில், 3,290 தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என்று …

உயர்நீதிமன்ற உத்தரவு : நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்! Read More

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி என்பவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் …

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி Read More

நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 2007-08, 2008-09 ம் ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் …

நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் டிசம்பர் 20 க்குள் தீர்ப்பு வழங்க ஆணை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி’க்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை …

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் டிசம்பர் 20 க்குள் தீர்ப்பு வழங்க ஆணை Read More

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை …

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Read More

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ – மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து  சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் …

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்க தடை கோரிய வழக்கில் 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது.  நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ …

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் Read More

கொரொனா உயிரிழப்புகளை மறைத்து இறப்பு சான்றிதழ் வழங்குவதாக புகார் – தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரொனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்  ஶ்ரீராஜலட்சுமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில் கூறியிருப்பதாவது;   “தமிழ்நாட்டில் கொரொனா …

கொரொனா உயிரிழப்புகளை மறைத்து இறப்பு சான்றிதழ் வழங்குவதாக புகார் – தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேக த்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் உட்பட …

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் Read More

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் …

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு Read More