அமைச்சர் பி.கே.சேகர்பாபுவைப்போல் வக்போர்டு தலைவர் செயல்பட வேண்டும் – வெளிநாடு தமிழரின் கோரிக்கை

வக்ஃபோர்டு அதிகாரிகளுக்கும், வக்ஃபோர்டு ஊழியர்களுக்கும், மட்டும் அல்லாது வக்ஃபோர்டுக்கு தலைவராக, (சேர்மெனாக) உறுப்பினர்களாக வரத்துடிக்கின்ற ஜாம்பவான்களுக்கும் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களைபோன்ற தெளிவான நடவடிக்கை வரவேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளிப்படுத்துகிறேன். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான 5-ந்து …

அமைச்சர் பி.கே.சேகர்பாபுவைப்போல் வக்போர்டு தலைவர் செயல்பட வேண்டும் – வெளிநாடு தமிழரின் கோரிக்கை Read More