உணர்ச்சிகரமான பயணத்தில் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு

வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர்பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளதுபெருவிருப்பமாக இருக்கும்.  மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில்பங்கேற்கும் முதன்மையான 12 …

உணர்ச்சிகரமான பயணத்தில் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு Read More

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா

சீனர்களும் *பெருந்தொகையர்* மலாயர்களும் அவ்விதமே சிந்தித் தாலே சீனர்களும் மலாயர்களும் பலகட்சி களிலிருந்தால் சேதம் கொஞ்சம் ஆனதனால் இருவினத்தார் பங்கதுவும் இந்நாட்டின் அரசாங் கத்தில் தானதிகம் இருப்பதற்குச் சாத்திரமே பார்த்திடுதல் சரியே இல்லை ! இந்தியர்கள் இந்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத் …

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா Read More

நாடகம் போல் சினிமா மாறிக் கொண்டிருக்கிறதா? தமிழ் சினிமா – ஆதம்பாக்கம் ராமதாஸ்.

ஆரம்ப காலத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சுருக்கமாக எம்.கே.டி.என்ற திரு.எம்.கே .தியாகராஜர் பாகவதர், திரு.பி.யூ சின்னப்பா, கலைவாணர் திரு. என்.எஸ். கிருஷ்ணனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் பெருமைகளை யார் தூக்கி நிறுத்துவார்கள் என்ற காலத்தில் கருத்தாழ மிக்க வசனத்தின் எழுத்தாற்றலால் ஒட்டுமொத்த …

நாடகம் போல் சினிமா மாறிக் கொண்டிருக்கிறதா? தமிழ் சினிமா – ஆதம்பாக்கம் ராமதாஸ். Read More

“புழகு” மலர்

“பூப் பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ ? – எனும் சுசீலா பாடிய குலவிளக்கு’ பட கண்ணதாசனின் பாடல்போல, ஆயிரமாயிரம் பூக்கள் இந்த மண்ணிலே உண்டு. அந்த வகையில் புழகு மலரை அறியாதோர் …

“புழகு” மலர் Read More

நரந்தம் (Malabar Lemon Grass)

நரந்தை மலர், யானைப்புல் என்றெல்லாம் சொல்லப்படும் இந்தப்புல் மலர் வரிசையில் சேர்ந்தது வியப்பே. கவரிமான் விரும்பி மேயும். இதனை மணத்துக்காக பெண்கள் கூந்தலில் பூசிக்கொள்வர். அரசன் அதியமான் தன் கைகளிலெல்லாம் பூசிக்கொண்டு மணந்தான் என்று இலக்கியம் சொல்கிறது. நரந்தம் சங்க இலக்கியங்களில் …

நரந்தம் (Malabar Lemon Grass) Read More

“புன்னை” மலர்

“புன்னை” மலர் (Mast Wood): தமிழகம் முழுவதும் படர்ந்து வளரும். இது சிவ திருத்தங்களில் தல விருட்சமாக விளங்கிகிறது. வெண்மையான மலர்கள். புன்னை எண்ணெய் சொறி, சிரங்கு, புஷ்கரணம் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து. வெள்ளை, வேட்டை நோய்களுக்கும் நல்ல மருந்து. இப்பூவின் …

“புன்னை” மலர் Read More

“காழ்வை” மலர் (Eagle Wood)

நேற்று ஆரமாக சந்தனம் பார்த்தோம். இன்று, இதன் அருகிலேயே காழ்வை எனும் ‘அகில்’ மலரைக் காண்கிறோம். நறுமணத்திற்கு சொல்லவா வேண்டும்?. காழ் வைரத்தைக் குறிக்கும். வைரம் கெட்டித்தனத்தைக் குறிக்கும். காழ் பூவும் வன்மையானது. காழ்வை அகில் கட்டையைக் குறிக்கும். இதன் தண்டுப் …

“காழ்வை” மலர் (Eagle Wood) Read More

ஆரம் மலர் (Sandalwood).

மறைத்தாலும் மறவாது மணப்பேன், ஆம் என் பெயர் ஆரம் எனும் சந்தன மலர். மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக, வேனிலில் பூப்பதாக வெண்மைப் பூவாக அமைந்தேன். மணப்பூச்சிற்கு சிறப்புள்ள மரத்தின் பூ நான். காடுகளில் வளர்ந்தாலும், வீடுகள், நாட்டினிலும் வளர்வேன். சந்தனத் …

ஆரம் மலர் (Sandalwood). Read More

அலைபாயும் மனம்

அமைதியான நிம்மதியான மனநிலை என்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் சாத்தியமா?! என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், ஏன் தனிமையில் இருந்தாலும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து மகிழ்ச்சியற்று தவிக்க வைக்கும் மனதிற்கு மருந்து உண்டா இது பலரின் புலம்பல், …

அலைபாயும் மனம் Read More

சில நேரம்

(Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்) நீ யார்? இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல் பெரும்பாலும் தவிப்பீர்கள். …

சில நேரம் Read More