முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது – வ.கெளதமன்

32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் பலமுறை விடுதலை செய்ய சொல்லியும் கேளாமல்அதிகாரத்தை கையில் வைத்திருந்த கவர்னர்கள் புரோகித், ஆர். என். இரவி போன்றோர் நீதியை நிலைநாட்டாமல் காலம் தாழ்த்திவிட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றமே தனது கையிலெடுத்து முருகன், …

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது – வ.கெளதமன் Read More

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன்

ஒன்றிய அரசுக்கு வ.கௌதமன்  கடும் கண்டனம். சுதந்திரத்திற்காகப் போராடிச் செத்தவர்களில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்கிறது இந்திய ஒன்றியத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு. உண்மை நிலை இப்படி இருக்க 26.01.2022 தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில், வெள்ளையர்களை ஓட …

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன் Read More

வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்.

இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வியல் துயரங்களை திரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக “ஜெய்பீம்” படக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கின்ற நோக்கத்திற்காகவும் …

வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம். Read More

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார்

பெறுநர் மாண்புமிகு *கே.எஸ். மஸ்தான்* அவர்கள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று,            நம்பி ஓடிவந்து, 1983இல் தொடங்கி, இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் …

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார் Read More

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்  சந்தித்தார். அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் இரண்டு மணி நேரம் உரையாடி …

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர் Read More

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள்

தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று நம்பி ஓடிவந்து 1983இல் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய்  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு,  மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பல நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளதைத் …

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள் Read More

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன்

  காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத  சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், …

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன் Read More

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள்.

பெரும் மரியாதைக்குரிய  தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா *வெ.இறையன்பு* அவர்களுக்கு வணக்கம். திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகச் சிறைப்பட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய தண்டனைக் காலம் முடிந்த நிலையிலும் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத ஒரு சூழலில் சிக்கி …

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள். Read More

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி …

Read More

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் ‘நீட்’ என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட …

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More