நீட்’ தேர்வை விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் – கெளதமன்

நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்து, விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்க, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க ஒன்று திரண்டது போல, ‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் …

நீட்’ தேர்வை விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் – கெளதமன் Read More

*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன்

1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். …

*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன் Read More

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன்

தமிழ்ப் பேரரசு கட்சியின்  மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில், வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது …

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன் Read More

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது!

“பேரன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு உரிமை களுக்காக பல உக்கிரமான போராட்டங்களில் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், …

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது! Read More

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரு மாதம் முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தி ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொது செயலாளளர் கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை 10.07.2020 அன்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை …

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன் Read More

பாலியல் குற்றவாளிகளை தாமதமின்றி தூக்கிலிட தனிச்சட்டம் -. வ.கௌதமன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஜெயபிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தையறுத்து கொலை செய்யப் பட்டிருக்கிறாள் என்கிற செய்தி இதயத்தை அடித்து சுக்கு நூறாக்கிவிட்டது. “காளி கோவிலுக்கு வா பொங்கல் வாங்கி தருகிறேன்” என ஆசை …

பாலியல் குற்றவாளிகளை தாமதமின்றி தூக்கிலிட தனிச்சட்டம் -. வ.கௌதமன். Read More

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன்.

இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 7 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த …

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன். Read More