சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர் Read More

திருஞானசம்பந்தர்

திருமயிலையைப் பற்றியும் கபாலீஸ்வரரைப் பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் என்று தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தைப் பூம்பாவைப் பதிகம் என்றும் கூறுவர். திருஞானசம்பந்தர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்தராவார். திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் …

திருஞானசம்பந்தர் Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின்போது பத்தனம்திட்டா …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Read More

உலகத்தில் சர்வ மகா சக்தி வாய்ந்த சித்தர்கள் பூஜை சர்வ சித்தி அருளும் சித்தர்கள் யாகம்

பிரம்மரிஷி மலையில் உலக நன்மைக்காக, மக்களிடையே ஒற்றுமையும் தர்ம சிந்தனை யும் ஓங்கி வளரவும் மாதம் முறையாக மழை பொழியவும் விவசாயம் செழிக்கவும் சௌபாக்கியம் நிறைந்த தர்மத்தின் ஆட்சி மலரவும் மூன்று காலமும் 365 நாட்களும் நடக்கும் 210 சித்தர்கள் யாகம். …

உலகத்தில் சர்வ மகா சக்தி வாய்ந்த சித்தர்கள் பூஜை சர்வ சித்தி அருளும் சித்தர்கள் யாகம் Read More

அன்னை சித்தர்: தாய் தந்தை குருவை இறைவனாக பூஜிப்பதால் கர்மங்களில் இருந்து விடுபடலாம்

அன்னை சித்தர்: அன்னை சித்தர் குருநாதர் மாதாஜி ரோகிணி அம்மையார் அவர்களின் அருள் ஆசி வழங்கும் சித்தர்கள் வழிகாட்டிய பிரபஞ்சத்தில் சர்வ சக்தி வாய்ந்த பூஜை. கருமத்தை விளக்க தர்மம் ஒன்றே வழி மூச்சு சிவமாகும் வரை செய் குருவின் அருள் …

அன்னை சித்தர்: தாய் தந்தை குருவை இறைவனாக பூஜிப்பதால் கர்மங்களில் இருந்து விடுபடலாம் Read More