உலகத்தில் சர்வ மகா சக்தி வாய்ந்த சித்தர்கள் பூஜை சர்வ சித்தி அருளும் சித்தர்கள் யாகம்

பிரம்மரிஷி மலையில் உலக நன்மைக்காக, மக்களிடையே ஒற்றுமையும் தர்ம சிந்தனை யும் ஓங்கி வளரவும் மாதம் முறையாக மழை பொழியவும் விவசாயம் செழிக்கவும் சௌபாக்கியம் நிறைந்த தர்மத்தின் ஆட்சி மலரவும் மூன்று காலமும் 365 நாட்களும் நடக்கும் 210 சித்தர்கள் யாகம். பிரம்மரிஷி மலை குருநாதர் ஸ்ரீலஸ்ரீ 4448 வியாதிகளை தீர்க்கும் காகபுஜண்ட மகரிஷி அன்னை சித்தர் சச்சிதானந்த சற்குருநாதர் அருளா சியால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மகா சக்தி வாய்ந்த இந்த வேள்வியில் கலந் து கொண்டு நாடு சுபிட்சம் பெற குடும்பம் சௌபாக்கி யம் மங்களங்கள் உடன் இருக்க சகல நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந் து அருள் பெற குரு வருளும் திருவருளும் நிறைந்திட வேண்டுகிறோம். இவ்வாறு தெரவித்துள்ளார்கள்.