இணையதள வாணிப கருத்தரங்கை சென்னையில் நடத்திய “VOLTEN HQ INDIA” நிறுவனம்

சென்னை,ஆக.7- மலேசியாவை தகைமையிடமாக கொண்ட “VOLTEN” நிறுவனம் சென்னையிலுள்ள தங்களது அலுவலகத்தில் தங்களது வாணிப கருத்க்தரங்கை நடத்தினார்கள். இக்கருத்தரங்கில் தமிழகத்திலுள்ள உறுப்பினர்கள் உள்பட புதிய பார்வையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். தாய்லாந்து நாட்டில் விளைவிக்கப்படும் கறுப்பு இஞ்சியின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ …

இணையதள வாணிப கருத்தரங்கை சென்னையில் நடத்திய “VOLTEN HQ INDIA” நிறுவனம் Read More

காமன் வெல்த் போட்டியில் வென்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய முதல்வர்

விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகதமிழ் நாட்டை உருவாக்கிட, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை …

காமன் வெல்த் போட்டியில் வென்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய முதல்வர் Read More

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளாதாவது.தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026- 27ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் கல்வி, மகளிர் …

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Read More

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்-வைகோ பாராட்டு

தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 – 27 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (05.08.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார்.சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு …

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்-வைகோ பாராட்டு Read More

முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அனைத்தும் சரியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சென்னை மாவட்டம், 13. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்க (Checking & Verification – C&V) கோரி, கொளத்தூர் சட்டமன்றத் …

முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அனைத்தும் சரியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது Read More

மாணவர்களை சுட்டுக் கொல்ல துணியும் பாசிச மனநிலை! பெண்களை இழிவுபடுத்தும் சர்வாதிகார ஆணவம்! ஆர். எஸ். எஸ். டி.ஜி. மோகன்தாசுக்கு, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – வேல்முருகனன்

டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திய போராட்டம் குறித்து, “நான் அங்கே இருந்திருந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவரும், பாரதிய ஜனதா கட்சியின் …

மாணவர்களை சுட்டுக் கொல்ல துணியும் பாசிச மனநிலை! பெண்களை இழிவுபடுத்தும் சர்வாதிகார ஆணவம்! ஆர். எஸ். எஸ். டி.ஜி. மோகன்தாசுக்கு, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – வேல்முருகனன் Read More

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், (30.7.2026) நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், வழிகாட்டி நிறுவனத்திற்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு …

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது. Read More

கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல்

இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த அவர் சில நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்ப்பட்ட நிலையில் …

கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம்

மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. “காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018 …

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி! வைகோ கண்டனம் Read More