சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தH-6 R.K.நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.T.முத்துமணி, K-11 CMBT காவல் நிலைய  ஆய்வாளர்திரு.M.R.ராஜேஷ், காவலர்கள் திரு.பாலமுருகன், திரு.M.வினோத்குமார், திரு.கனகராஜ்,   நவீன காவல்கட்டுப்பாட்டு அறை …

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு Read More

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னைநாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமுன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் …

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   Read More

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு  இங்கு வரும் நோயாளிகளுக்கு  சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்வேறு …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். Read More

நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைத்த திமுக வுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி தி.மு.க. தலைவரும் தமிழகமுதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில …

நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைத்த திமுக வுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு  நீர் வளதுறைமூலம் செம்பரம்பாக்கம் , பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும்மூலமாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் தாம்பரம் மாநகராட்சிமக்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் Read More

*ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!*

வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்துவருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகஉள்ள …

*ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!* Read More

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பினரின் சார்பாக களம் திறப்பு விழா ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது.  தஞ்சை பல்கலைக் கழக தமிழ் பண்பாடு இணைப்பு விழா, ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. …

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம் Read More

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்குபுத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்குசங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் …

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால் Read More

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில்  முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் …

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். Read More

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

“எமது கனடிய தமிழர்  வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டுவருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த தேர்தலின் மூலம்  ஆர்வத்தோடு பணியாற்றக்கூடியதகுதியானவர்கள் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனாலேயே தொடர்ச்சியாக எமது சம்மேளனம்  வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இதனால் அங்கத்தவர்களுக்கும் கனடிய தமிழ்ச் …

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More