ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ்.

23 ஜனவரி 2025 அன்று, சுமார் 7:45 மணியளவில், 65 வயதுடைய பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், ஆத்தூரில் உள்ள பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. …

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ். Read More

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காவட்டைப்பட்டி, எட்டிமங்கலம், ஏ வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாய்க்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேதாந்தா குழும  நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் லிமிட்டெட் கம்பெனிக்கு  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் கொடுக்கும்  அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 5000 …

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி – முத்தரசன் Read More

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்  இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் …

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது Read More

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் …

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு Read More

கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி .ஆர். இரவீந்திரநாத் இன்று சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தியில் கூறியிருப்பதாவது:  சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில்  பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, …

கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More

பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி,  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு …

பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ Read More

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு.

சென்னை பெருநகர காவலில் வழக்குகளில் துப்புதுலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப்பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேற குற்றசம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் எதிரிகளைகைது செய்து நடவடிக்கை எடுக்க பெரிதும் உதவியாய்மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. மோப்பநாய்களுக்கு திறமையாக …

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு. Read More

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ

17-01-2025 வெள்ளிக்கிழமையன்று மாலை கனடாஶ்ரீ றிச்மண்ட் விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த கனடாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அ ங்கு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு கனடாவின் பல்கலாச்சாரக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில் …

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ Read More

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் மதுக்கடை வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து பிரேமலதா அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், …

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் மதுக்கடை வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து பிரேமலதா அறிக்கை Read More

எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி …

எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் Read More