
செய்திகள்
செய்திகள்


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலாபேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர்மாவட்டங்களில் அரசு …
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் Read More
*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்*
வாக்காளர் இந்தியர்க்காய் வருந்துகிறோம் நாளும் வடிக்கின்றோம் கண்ணீரைக் கடலளவில் பாரும் ! வாக்களிக்கும் நாள்மட்டும் மன்னரைப்போல் நாட்டில் மதித்திடவே படுகின்றார் ;பின்ஆண்டாம் ஐந்தில் போக்கற்றோர் என்றாள்வோர் பலரொதுக்கி வைப்பார் ! …
*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்* Read More
கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள …
கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் …
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More
அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சஞ்சனா, பெ/வ.28, த/பெ.ஜெயகுமார் என்பவர் நேற்று (19.11.2023) காலை, சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரதுதந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று, வீட்டினருகே அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சத்யாஷோரூம் அருகில் இறங்கி அங்கிருந்த …
அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More
தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் இன்று (20.11.2023) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கு 14.02.2019 அன்று நடைபெற்ற …
தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பாக குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டைஉருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., வெளியிட்டார். அதனை …
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். Read More
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான்இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசைசௌந்தரராஜன் தெரிவித்தார். இன்று திம்மநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய …
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் Read More
உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து”தென் தமிழக கோயில்கள்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த …
உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் Read More