உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்னும் அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026

கனடாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக இதுவரை 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நம்பிக்கை தரும் தகவல் அல்லவா?! கனடா வாழ் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் இயங்கிவரும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” …

உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்னும் அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026 Read More

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை

சென்னை,ஜூன்.17- நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் …

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை Read More

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிளையின் சார்பில் கலை விழா நடைபெற்றது

புதுச்சேரி அடவுகள் தப்பாட்டக் கலைஞர்களின் ஊர்வலத்தோடு கலை விழா தொடங்கியது, லிம்போ கேசவனின், நெருப்பு அட்டம், வெகு மக்களையும் மாணவர்களையும் ஈர்க்க செய்தது, தவத்தில் குன்றக்குடி அடிகளார், தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர், கவிஞர் தமிழ் ஒளி, இவர்களைப் …

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிளையின் சார்பில் கலை விழா நடைபெற்றது Read More

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாவட்டக் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன்  தலைமையில், அதிரடி …

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை Read More

ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில்,  “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை”  மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான் இன்னும் …

ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால் Read More

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர்

தங்க முகையதீன் சென்னை,ஜூன்.4- ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத்  அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு, முதலமைச்சர் விஜய் வந்து பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தில் …

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர் Read More

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை இராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சி, வீரணாபுரம் கிராமம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்தச் செலவில் ஊரின் மையப் பகுதியில் வீரசக்தி …

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன்

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தலை இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன் Read More