கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ தவிர்க்கப்பட வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

‘‘கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற் கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மிதமான மற்றும் …

கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ தவிர்க்கப்பட வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் Read More

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு …

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் Read More

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரரும், பதிப்புலகின் பிதாமகன் என போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு சின்ன  அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் புரட்சி நடைபெற்ற 9 ஆம் தேதி முதல் சுதந்திர நாளான  ஆகஸ்ட் 15 வரை மிகச்சிறப்பாக கொண்டாடுவதென தமிழ்நாடு …

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு Read More

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட சுற்றுலா மாளிகையில்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப்பணிகள் குறித்து துறை  சார்ந்த முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (18.07.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி  பல்தேவ் …

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். Read More

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்

தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி  சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்கு கின்ற என் கருத்து.. கறுப்பர் கூட்டமே நீங்கள்  இயக்கிவிடப்பட்ட மூடர்கள். உதவி செய்யாவிட்டாலும் …

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார் Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர்,  தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு  வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம் Read More

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா

துபாய், 17.07.2020. அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா 11.07.2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஹாஜி எம். ஜமால் முஹம்மது சாஹிப் மற்றும் ஜனாப். என்.எம். …

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா Read More

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் …

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன் Read More