எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் மதன் கார்க்கி தொடங்கினார்

மதன் கார்க்கியின் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத் திட்டம் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத் திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்பு …

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் மதன் கார்க்கி தொடங்கினார் Read More

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் மீது காவிச்சாயம் பூசி, அவமதிப்பு செய்த மர்மநபர்களின் செயல் விரும்பத்தகாத பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் செயல். தலைவர்களின் சிலைகளை மதிப்புடனும், மரியாதையுடனும் போற்றும் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளை தொடர்ச்சியாக அவமதித்து பிறரது …

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல் Read More

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – சமூக நீதி எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாகக் காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட …

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – சமூக நீதி எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

பெரியார் சிலையை அவமதித்தவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் நோக்கத்தோடும் கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். அந்த சனாதனப் பயங்கரவாதிகளைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் …

பெரியார் சிலையை அவமதித்தவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! Read More

பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து மக்களிடையே அச்சம், பீதி ஏற்பட்டு வருகின்றன. இதனால் சமூக இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. சூலை மாதம் ஆகியும் …

பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். Read More

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகhரர்கள் கொடும் செயலில் …

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம் Read More

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்க்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சோதனையிட்ட போது ரூ.5.22 கோடி, நான்கு பைகளில் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் …

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி Read More

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது. கோவை – பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலை மீது சில சமூக …

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு …

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More