பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்த்துறையில்  பணிபுரியும் செய்தியாளர்கள் அப்பணியின் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை …

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது Read More