நிலக்கடலையில் அதிக #மகசூல் எடுக்கும் வழிகள்

கடலை விதைக்கும் போதே தட்டப்பயறு மற்றும் உளுந்து விதைகளை வரப்பு மற்றும் பாத்திகளின் ஓரங்களில் விதைத்து விடுங்கள். பூச்சிகளின் பிரதானப் பயிராக அவைகள் அமைந்து விடுவதால் கடலைச் செடிகளுக்கு பூச்சிகள் வருவதில்லை. இப்படி செய்ததன் மூலம் கடந்த 3 முறையாக ஒரு …

நிலக்கடலையில் அதிக #மகசூல் எடுக்கும் வழிகள் Read More

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சியை வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான சு. செந்தூர்குமரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் …

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம் Read More

புதியவகை டிராக்டர் கண்டுபிடிப்பு

டிராக்டர்  கொண்டு உழுவதால்  மண் இறுக்கம் அடைந்து நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு வழியற்று போகிறது என்ற கூற்று  நீண்ட நாட்களாகவே நிலவுகிறது. மேலும் மாடுகள் உழவாண்மை மேற்கொள்ளவும் குடும்ப பொருளாதாரத்திற்கும் உகந்தது. இந்த மாடுகள் இல்லாமல் போனது உழவர்களின் பொருளாதார ஊனத்திற்கு மிகப்பெரிய …

புதியவகை டிராக்டர் கண்டுபிடிப்பு Read More