வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், …

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி! Read More