அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரையூர் பேரூர் செயலாளர் பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்..