சாலையின் நடுவே இருந்த 60-ஆண்டுகால ஆலமரம் பசுமைத் தாயகத்தினர் வேரோடு பிடுங்கி பூங்காவில் நட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில் தனியார் வீட்டுமனை பிரிவு இடத்தில்சாலையின் நடுவே சுமார் 60ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தை பாதுகாத்து மாற்று இடத்தில் நட வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பை அந்த தனியார்வீட்டுமனை …

சாலையின் நடுவே இருந்த 60-ஆண்டுகால ஆலமரம் பசுமைத் தாயகத்தினர் வேரோடு பிடுங்கி பூங்காவில் நட்டனர் Read More

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

காஞ்சி கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் மேற்கு பகுதி, நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் பசுமைதாயகம் சார்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் ஐநா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக …

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன Read More

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா

சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புதிய கவிதை சாரல்கவிஞர்கள் அமைப்பு சார்பில் கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் பம்மல்பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய கவிதை சாரல் …

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா Read More

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர்

சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமாமாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம், சென்னை கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து ஒருலட்சம் மரவளர்க்கும் திட்டத்தின் …

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர் Read More