புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் …

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு! Read More

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை ஜூன். 14.:- மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 118வது வட்டம், புதுப்பேட்டை கார்டன் தெருவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு …

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி. Read More

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் …

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! Read More

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக …

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்! Read More