வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு!

திருச்சி, ஆகஸ்ட் 31: தமிழநாடு வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தொழிலதிபர் எம். சிராஜுதீன் இல்லத் திருமண வரவேற்பு விழா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் 29ம் …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு! Read More

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 22: காவல்துறை கூடுதல் இயக்குநர் எம். ரவி, இ.கா.ப., இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் டாக்டர் இதழ்யா ரவி மற்றும் டாக்டர் சித்தார்த் வெங்கடேசன் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை …

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, …

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள பாபு செட்டித் தெருவில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். …

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்! Read More

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்!

திருச்சி, ஜூலை. -13: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக, படித்த மாற்றுத்திறனாளிகள் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக “தாலி தங்கம்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தங்க தாலியை, …

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்! Read More

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்!

தருமபுரி & கிரிஷ்ணகிரி, ஜூலை. 10- குடிநீர் விநியோக பணிகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என் நேரு. தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமம் மற்றும் கிரிஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், ஊராட்சி ஒன்றியம், ஜகதாப் ஊராட்சியில், ஒகேனக்கல் …

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்! Read More

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். …

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு! Read More