உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில காட்டுமிராண்டிகளால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்கொடுமைக்கும் கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரிய இழிசெயலாகும். அவரது உடல் அவரது பெற்றோரிடம் காட்டப்படாமலும் தகவல் சொல்லப்படாமலும் அவர்களின் அனுமதி பெறப்படாமலும் சட்டத்திற்கு புறம்பாக மனித …

உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2020   காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் அண்ணாநகரில் உள்ள அவரது இல்ல த்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியல் …

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார். Read More

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு கால தாமதம்இ இடையூறுகள்இ வீண் …

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர் Read More

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம்

மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில் வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங் களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங் களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீப காலமாக மிகவும் …

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம் Read More