அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், …

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி! Read More