6பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி படுகொலை வழக்கில் 26 தமிழர்கள் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீதான வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லியிலிருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்காலம் நடைபெற்று, 1998ஆம் …

6பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை Read More

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை …

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு Read More