போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு

டாஸ்மாக் மதுக்கடைகளின் பணியாளர்கள் பல நாட்களாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து வந்தார்கள். அவர்களது கோரிக்கையைக் கேட்கவோ, பேசித் தீர்க்கவோ, டாஸ்மாக் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முன்வராததால் இன்றிலிருந்து (17.8.2020) தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருபது ஆண்டு …

போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு Read More