அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 10- தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமயில் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப., வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை இ.ஆ.ப., தோட்டக்கலை …

அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! Read More

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் …

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! Read More

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை -உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை துறை- உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் இ.ஆ.ப., வேளாண்மை -உழவர் நலத்துறை இயக்குனர் …

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More