கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப்

கிண்ணியா 24, மே:- கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் HDU ஆரம்பிப்பபதை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமது ஷெரிஃப். இதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கிண்ணியா பிரதேச சபைத் …

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப் Read More