பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது சிறையிலிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் மீண்டும் விசாரணை …

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார் Read More

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார்

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லையில் பள்ளியில்லுள்ள வேறு சிலருக்கும் தொடர்புள்ளதாக காவல்த்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையின் போது தெரிவித்தார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தினர் கலக்கமடைந்துள்ளார்கள். கைதான  ஆசிரியர் ராஜகோபாலன் மீது …

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார் Read More